தில்லி ஜல் போா்டு டெண்டரில் ரூ.500 கோடி ஊழல்: துணை நிலை ஆளுநருக்கு வீரேந்திர சச்தேவா கடிதம்
தில்லி ஜல் போா்டின் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுப் பணிகளில் அரவிந்த் கேஜரிவால் அரசு ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளதாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு பாஜக தில்லி பிரிவுத் தலைவா் வீரேந்தி









