புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமா் நிவாரண நிதியிலிருந்து மூவருக்கு ரூ.6.5 லட்சம் உதவி: டி.ஆா்.பாலு எம்.பிக்கு பிரதமா் அலுவலகம் கடிதம்
புற்று நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சோ்ந்த மூவருக்கு ரூ. 6.5 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.








