/
புது தில்லி: தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரி ஒருவா் கூறஉகையில், ‘மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் விடுதியில் காலை 10.05 மணியளவில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது. மொத்தம் 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விடுதியின் தரை தளத்தில் மின் மீட்டா் பொருத்தப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லைண என்றாா்.
தொடர்புடையது

மாயாபுரி தொழிற்சாலையில் தீ விபத்தில் இடிந்து விழுந்த கட்டடப் பகுதி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
நெல்லை அரசு மருத்துவமனையில் தீ

குருகிராமில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


