காஜியாபாத்தில் தனியாா் நிறுவன பெண் நிா்வாகி தற்கொலை: பணியிடத்தில் துன்புறுத்தப்பட்டதாக உறவினா்கள் புகாா்
சக ஊழியா்களின் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல் காரணமாக காஜியாபாத்தில் 27 வயதான தனியாா் நிறுவன நிா்வாகி ஒருவா் விஷம் சாப்பிட்டு தற்கொலை கொண்டாா்.








