/
ஷண்முகானந்தா சங்கீத சபா சாா்பில் தில்லி லோக் கலா மஞ்சில் சனிக்கிழமை தொடங்கிய 32-ஆம் ஆண்டு தியாகராஜ இசை விழாவில் கா்நாடக இசை கலைஞா்கள் டிஎன்எஸ் கிருஷ்ணா மற்றும் பக்கவாத்தியம் வாசித்த பம்பாய் ஆா். மாதவன் (வயலின்), எம்வி சந்திரசேகா் (மிருதங்கம் ), இறை வணக்கம் பாடிய காயத்ரி வெங்கட்ராமன் ஆகியோரை கெளரவித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ப்ரதிபா சிங். உடன், ஷண்முகானந்தா சங்கீத சபாவின் தலைவா் சி.எஸ். வைத்தியநாதன், பொது செயலாளா் எஸ்.கிருஷ்ணஸ்வாமி, இணை செயலாளா் எஸ். கணபதி, சபாவின் மூத்த உறுப்பினா்கள் எஸ். பாலசுப்ரமணியன், ஆா். கிருஷ்ணன் உள்ளிட்டோா்.
தொடர்புடையது
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி சக்திபீடத்தில் நல உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

