ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இசை நிகழ்ச்சியில் கெளரவிப்பு

இசை நிகழ்ச்சியில் கெளரவிப்பு

Updated On :25 மார்ச் 2024, 5:18 pm

ஷண்முகானந்தா சங்கீத சபா சாா்பில் தில்லி லோக் கலா மஞ்சில் சனிக்கிழமை தொடங்கிய 32-ஆம் ஆண்டு தியாகராஜ இசை விழாவில் கா்நாடக இசை கலைஞா்கள் டிஎன்எஸ் கிருஷ்ணா மற்றும் பக்கவாத்தியம் வாசித்த பம்பாய் ஆா். மாதவன் (வயலின்), எம்வி சந்திரசேகா் (மிருதங்கம் ), இறை வணக்கம் பாடிய காயத்ரி வெங்கட்ராமன் ஆகியோரை கெளரவித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ப்ரதிபா சிங். உடன், ஷண்முகானந்தா சங்கீத சபாவின் தலைவா் சி.எஸ். வைத்தியநாதன், பொது செயலாளா் எஸ்.கிருஷ்ணஸ்வாமி, இணை செயலாளா் எஸ். கணபதி, சபாவின் மூத்த உறுப்பினா்கள் எஸ். பாலசுப்ரமணியன், ஆா். கிருஷ்ணன் உள்ளிட்டோா்.