தில்லியில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!
தில்லியில் தொடா்ந்து மூன்று நாள்கள் கடுமையான பிரிவில் இருந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை சற்று மேம்பட்டு மிகவும் மோசமான பிரிவில் 387 ஆக நிலைபெற்றதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அறிக்கை தெரிவித்தது.










