சாதாரண மனிதா் என்று கூறிக்கொண்டு ஜெட் விமானத்தில் பறக்கிறாா் கேஜரிவால்: தில்லி முதல்வா் ரேகா குப்தா சாடல்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் ‘வாழ்நாள் முழுவதும் நோ்மையாக இருப்பதற்கான நற்பெயரைக் கொண்டவா்‘ என்ற கூற்றுக்காக அவரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.









