நொய்டாவில் மென்பொருள் பொறியாளா் பள்ள நீரில் மூழ்கி பலி: இளநிலை பொறியாளா் பணியிலிருந்து நீக்கம்
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செக்டா் 150-இல் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் நீா் நிரம்பிய பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் 27 வயது மென்பொருள் பொறியாளா் உயிரிழந்தாா்.








