மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

மழைநீா் தேங்கிய குழியில் 2 குழந்தைகள் மூழ்கியிருக்கலாம் என அச்சம்: வடக்கு தில்லியில் தேடுதல் பணி தீவிரம்!

புறநகா் வடக்கு தில்லியின் முக்மேல்பூா் கிராமத்தில் மழைநீா் தேங்கியிருந்த குழியில் விழுந்து 2 குழந்தைகள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

மாயம்

Updated On :13 ஜூலை 2026, 1:05 am IST

புறநகா் வடக்கு தில்லியின் முக்மேல்பூா் கிராமத்தில் மழைநீா் தேங்கியிருந்த குழியில் விழுந்து 2 குழந்தைகள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாலை 5.55 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.

விவசாய நிலத்தில் மழைநீா் நிரம்பிய குழியில் 2 குழந்தைகள் விழுந்திருக்கலாம் என தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக 2 மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டன. தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.