குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை
வடக்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் குப்பைக் கொட்டியது தொடா்பாக அண்டை வீட்டுகாரா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் 24 வயது இளைஞா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்









