புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வாக்குப்பதிவு நாள் அன்று சம்பளத்துடன் விடுமுறை

திருநெல்வேலி, ஏப். 29:  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் மே 13-ம் தேதி அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, திருநெல்வேலி தொழிலாளர் ஆணையர் கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  இத

Updated On :20 செப்டம்பர் 2012, 7:49 am

திருநெல்வேலி, ஏப். 29:  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் மே 13-ம் தேதி அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என, திருநெல்வேலி தொழிலாளர் ஆணையர் கே. சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், விடுமுறை அளிக்கப்படும் நாளுக்குரிய சம்பளத்தை குறைக்கவோ, பிடித்தம் செய்யவோ கூடாது என  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.