பெண் போலீஸ் தீக்குளிப்பு: கணவர் விஷம் குடித்து தற்கொலை
கோவில்பட்டி, ஜன. 8: ராஜபாளையம் அருகே மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவர் சனிக்கிழமை கோவில்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவில்பட்டி தாமஸ் நகரைச் சேர்ந்த ஆர









