தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாணவர்களுக்கு இலவச குடை அளிப்பு

கோவில்பட்டி, ஜன. 8:   எட்டையபுரம் தெற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச குடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.   விழாவுக்கு, நன்கொடையாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி உதவித் தொட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவில்பட்டி, ஜன. 8:   எட்டையபுரம் தெற்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச குடை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு, நன்கொடையாளர் கோவிந்தராஜ், கோவில்பட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஷ்ணுபிரசாத் மாணவ, மாணவிகளுக்கு இலவசக் குடைகளை வழங்கிப் பேசினார்.

  பள்ளித் துணை ஆய்வாளர் விஜயன், தெற்கு செமப்புதூர் பள்ளி ஆசிரியர் சீனிவாசன், செங்குந்தர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

பள்ளித் தலைமையாசிரியர் காந்திராஜ் வரவேற்றார். ஆசிரியை முருகவேணி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.