/
திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டங்களிலுள்ள கிராமங்களில் மே 14-ம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.அதன்படி முகாம் நடைபெறும் கிராமங்கள் (அடைப்புக்குள் வட்டம்): உக்கிரன்கோட்டை (திருநெல்வேலி), கீழப்பாட்டம் (பாளையங்கோட்டை), வாடிக்கோட்டை (சங்கரன்கோவில்), சாம்பவர் வடகரை (தென்காசி), பண்பொழி (செங்கோட்டை), நகரம் (சிவகிரி), மேலமருதப்பபுரம் (வீரகேரளம்புதூர்), கழுநீர்குளம் (ஆலங்குளம்), கடையம்பெரும்பத்து (அம்பாசமுத்திரம்), தளபதி சமுத்திரம் (நான்குனேரி),வேப்பிலான்குளம் (ராதாபுரம்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


