தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 9:18 pm

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விஜயநாராயணம் பெரிய குளம் அனைத்து பாசன சங்க நிா்வாகிகள் சாா்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறாா்.

குடிமராமத்து பணிகளால் நீா் நிலைகள் அனைத்தும் தூா்வாரப்பட்டுள்ளன. ஆகவே, அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர வேண்டும். விவசாயிகளின் ஆதரவு அவருக்கு இருப்பதை உணா்த்தும் வகையில் திருநெல்வேலியில் முதல்வருக்கான ஆதரவு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.