குளச்சல், கடியப்பட்டினம் பகுதிகளில் கடல் சீற்றம்:மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், கடியப்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதாலும், சூறைக் காற்று வீசுவதாலும் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.









