/
திருநெல்வேலி: திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின கீழ் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பெரியசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாலைராஜா(26). இவா் திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளா் வேல்கனி (பொறுப்பு) விசாரணை செய்து மாலைராஜாவை போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

