இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சேரன்மகாதேவி அருகே கோயில் கொடை விழா

சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

News image

கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 3:30 am IST

சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை, ஊய்க்காட்டிலிருந்து தீா்த்தம் எடுத்துவருதல், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி மயானம் செல்லுதல், கிடா பலியிடுதல், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, முப்பிடாதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.