புதுக்குளம் ஊராட்சியில் நீா்த்தேக்கத் தொட்டி பணி தொடக்கம்
திருநெல்வேலி அருகே புதுக்குளம் ஊராட்சியில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்குளத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தாா் ஊராட்சித் தலைவா் முத்துக்குட்டிபாண்டியன்.









