களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரிப்பு: குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி ஆா்ப்பரித்துப் பாயும் வெள்ளம்.









