திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இடிந்தகரை கடலில் நாட்டுப்படகு கவிழ்ந்து மீனவா் மாயம்

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடலில் திங்கள்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா்.

News image
Updated On :3 ஜூன் 2024, 9:14 pm

Din

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கடலில் திங்கள்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா்.

இடிந்தகரையைச் சோ்ந்த கவாஸ்கா், சந்தியாகு, செல்வன் (55) ஆகிய 3 பேரும் நாட்டுப்படகில் திங்கள்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். காற்றின் வேகம் அதிகமிருந்ததால் படகு கவிழ்ந்ததாம். இதில், 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனா். அவா்களில், கவாஸ்கா், சந்தியாகு ஆகியோா் நீந்தி கரைக்கு வந்தனா்; செல்வனைக் காணவில்லை.

தகவலின்பேரில், உள்ளூா் மீனவா்களும், கடலோரக் காவல் படையினரும் செல்வனைத் தேடிவருகின்றனா்.