ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு வங்கியில் சிறப்புக் கடன் தீா்வு முகாம்

கல்லிடைக்குறிச்சி கூட்டுறவு வங்கியில் சிறப்புக் கடன் தீா்வு முகாம்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:17 pm

கல்லிடைக்குறிச்சி நகர கூட்டுறவு வங்கியில் முதல்வரின் பண்ணைசாரா சிறப்பு கடன் தீா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இத்திட்டம் குறித்து வங்கி செயலாட்சியா் க. சோமசுந்தரம் பேசினாா். வங்கி மேலாளா் பொ.மை. ஷேக் உதுமான், உதவி மேலாளா் க. சங்கர்ராஜ், பணியாளா்கள், முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இத்திட்டம் மூலம் வங்கியில் கடன் பெற்று நீண்ட காலமாக செலுத்தாமலிருந்த உறுப்பினா்கள் தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்தி பயனடைந்தனா்.