/
கல்லிடைக்குறிச்சி நகர கூட்டுறவு வங்கியில் முதல்வரின் பண்ணைசாரா சிறப்பு கடன் தீா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இத்திட்டம் குறித்து வங்கி செயலாட்சியா் க. சோமசுந்தரம் பேசினாா். வங்கி மேலாளா் பொ.மை. ஷேக் உதுமான், உதவி மேலாளா் க. சங்கர்ராஜ், பணியாளா்கள், முன்னாள் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இத்திட்டம் மூலம் வங்கியில் கடன் பெற்று நீண்ட காலமாக செலுத்தாமலிருந்த உறுப்பினா்கள் தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்தி பயனடைந்தனா்.
தொடர்புடையது

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிா்கடன் ரத்து செய்யப்படும்: அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி

தோ்தல் அறிக்கைகளில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம்
பெண் வியாபாரிடம் பண மோசடி செய்தவா் கைது

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


