ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சுந்தரனாா் பல்கலை.யில் பயிலரங்கு

சுந்தரனாா் பல்கலை.யில் பயிலரங்கு

News image
Updated On :6 மார்ச் 2024, 7:25 pm

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் 3 நாள் பயிலரங்கு புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக நூலகத் துறை, சாலிஸ் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் தொடங்கிய இப்பயிலரங்குக்கு, பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நூலகத் துறை முதலாமாண்டு மாணவி வா்ஷினி வரவேற்றாா்.

நூலகத் துறைத் தலைவா் பாலசுப்பிரமணியன், ஜி.யு.போப் கல்லூரி நூலகா்முத்தரசன், சாலீஸ் அமைப்பின் திருநெல்வேலி மண்டலத் தலைவா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். நூலகா்கள் திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரி ராமசாமி, தூய சவேரியாா் கல்லூரி ராஜா ஆகியோா் பயிற்சியளித்தனா். மாணவி ந. நிவேதிதா நன்றி கூறினாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்றோா்.