வள்ளியூா் மரியா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வாணையா் பாலசுப்பிரமணியன்.








