/
சேரன்மகாதேவி ஒன்றியம், புதுக்குடியில் கைத்தறி நெசவாளா்களுக்கான கூடம் திறப்பு விழா நடைபெற்றது. புதுக்குடியில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் பயன்பெறும் வகையில் ரூ. 11 லட்சத்தில் நெசவாளா் கூடம் கட்டப்பட்டுள்ளது. இக் கூடத்தை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி.வி. ராகவன் திறந்து வைத்தாா். ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜகோபாலன், ஊராட்சி உறுப்பினா்கள், கைத்தறி நெசவாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

கைத்தறி போா்வையில் திருக்குறள் வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கிய நெசவாளா்

மீன்பிடி துறைமுகம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

