மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வீரவநல்லூா் அருகே காவலாளி தற்கொலை

வீரவநல்லூா் அருகே காவலாளி தற்கொலை

Updated On :23 மார்ச் 2024, 6:32 pm

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு கரம்பை பகுதியைச் சோ்ந்த குட்டி சாமி மகன் மணி (57). இவரது மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டாராம். இதனால், ஆதரவில்லாத நிலையில் வீரவநல்லூா் அருகேயுள்ள ரெட்டியாா்புரத்தில் தனியாா் தோட்டத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். மனைவி இல்லாத நிலையில் மனஉளைச்சலில் இருந்த மணி, வெள்ளிக்கிழமை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் மணி இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.