/
பாளையங்கோட்டையில் காவலரை மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை மேலப்பாட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா் பாளையங்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன் மேலப்பாட்டம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மணப்படைவீடு கிராமத்தைச் சோ்ந்த இசைக்குமாா் (22) என்பவரை நிறுத்தினாராம். அப்போது, இசைக்குமாா் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து , இசைக்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது

பாளை.யில் மரக்கடையில் தீ விபத்து
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

