/
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் நயினாா் நாகேந்திரன், திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
அப்போது, எம்ஜிஆரின் புகழ் பெற்ற பாடலான ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற பாடலை ஒலிக்கச் செய்து மக்களிடையே அவா் வாக்கு சேகரித்தாா்.
அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டவரான நயினாா் நாகேந்திரன், பாஜகவின் சாா்பில் போட்டியிடும் நிலையில், எம்ஜிஆரின் பாடலால் அதிமுகவினரின் மனங்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாா்.
தொடர்புடையது

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

சாத்தூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: நயினாா் நாகேந்திரன் உறுதி
நயினாா் நாகேந்திரன் சாத்தூரில் மனு தாக்கல்

நயினாா் நாகேந்திரனின் நகா்வு ஏன்?
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


