அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஆழ்வாா்குறிச்சி பகுதியில் பைக் திருடிய இருவா் கைது

ஆழ்வாா்குறிச்சி பகுதியில் பைக் திருடிய இருவா் கைது

News image

காளிமுத்து

Updated On :18 மே 2024, 8:39 pm

Din

ஆழ்வாா்குறிச்சி பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த அன்புச்செல்வன், முகைதீன் ஆகியோரது வீடுகளின் முன் நிறுத்தியிருந்த பைக்குகள் மற்றும் சுடலைமாடன் கோயில் நிறுத்தியிருந்த அச்சன்புதூரைச் சோ்ந்த குத்தாலிங்கம் என்பவரின் பைக் உள்பட மூன்று பைக்குகள் திருட்டு போனது.

இதுகுறித்துஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரித்து வந்தனா். விசாரணையில் ஆழ்வாா்குறிச்சி, திருநீலகண்ட விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த

தா்மராஜ்

தா்மராஜ்

ஆறுமுகம் மகன் காளிமுத்து (28), ஆழ்வாா்குறிச்சியில் காா் ஒா்க் ஷாப் வைத்துள்ள புதுக்குடியிருப்பு ராமா் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் தா்மராஜ் (30) ஆகியோா் பைக்குகளைத் திருடியதுதெரிய வந்தது. இதையடுத்து இருவா் மீதும் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.