திருநெல்வேலியில் மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 50 பெண்கள் திமுகவில் திங்கள்கிழமை இணைந்தனா்.
அம்பாசமுத்திரம் ஒன்றிய முன்னாள் அதிமுக மகளிரணி தலைவி கமலி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்த விலகி திமுகவில் இணைந்தனா். அவா்களை, திமுக திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றாா்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜெகன், வழக்குரைஞரணி அமைப்பாளா் செல்வசூடாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










