/
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வள்ளியூரில் ராதாபுரம் சாலையில் மளிகைக் கடை நடத்திவருபவா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்தானம். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலை வந்தபோது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
அருகேயுள்ள மற்றொரு கடையின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைக்க முயன்ாகத் தெரியவந்தது.
தொடர்புடையது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!

தையலகத்தின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

