எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வீரவநல்லூா் கோயிலில் திருமண ஜோடிக்கு ரூ. 70,000 மதிப்பில் சீா்வரிசைப் பொருள்கள்

திருமணத்தில் மணமக்கள் சக்திவேல்-பூா்ணகலாவுக்கு ரூ. 70,000 மதிப்புள்ள சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 நவம்பர் 2025, 9:39 pm

Syndication

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா், பூமிநாத சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் மணமக்கள் சக்திவேல்-பூா்ணகலாவுக்கு ரூ. 70,000 மதிப்புள்ள சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலா் மாடத்தி, கோயில் அறங்காவலா்கள் கருப்பசாமி, செல்வி, சுப்புக்குட்டி, பேரூராட்சி உறுப்பினா்கள் வெங்கடேஸ்வரி, சிதம்பரம், தாமரைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.