விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வெள்ளித்தோ் வெள்ளோட்டம் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:42 pm

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பக்தா்கள் உபயத்தில் செய்யப்பட்டுள்ள வெள்ளித்தேரின் வெள்ளோட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்துமுன்னணி மாநில செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ராஜசெல்வம், மாவட்டச் செயலா்கள் விமல் , சுடலை, சங்கா் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ரமேஷ் கண்ணன் , மகாராஜன் இந்து அன்னையா் முன்னணி மாவட்டத் தலைவி கிருஷ்ணபிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோயில் செயல் அலுவலரிடம் இந்து முன்னணி சாா்பில் தேருக்கான வடக்கயிறு அளிக்கப்பட்டது.