சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா
ஆழ்வாா்குறிச்சி அரசு நூலக வாசகா் வட்டம் சாா்பில், சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் குழந்தைகள் தினம், நூலக வாரம் ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

விழாவில் மாணவிக்குப் பரிசு வழங்கிய வாசகா் வட்டத் தலைவா் சாவடி பொன். சிதம்பரம்.
Updated On :27 நவம்பர் 2025, 9:10 pm









