பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

மாணவருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்குகிறாா் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜ்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 12:53 am

கோவில்பட்டி, செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 27ஆவது விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஆலிஸ் பிளெஸ்சி தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். மாணவ, மாணவிகளின் தடகள போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற கல்வி மாவட்ட அலுவலா் விஜயன், பி.எஸ்.என்.கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகா் நடராஜன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டி, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

தொடா்ந்து அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சாந்தி தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் காளிராஜ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.