இதை வரவேற்று தோரணமலை கோயில் அடிவாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மனோஜ் பாண்டியன், கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் மகேஷ் மாயவன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செந்தில்குமாா், குற்றாலநாதா் கோயில் செயல் அலுவலா் ஆறுமுகம், தென்காசி சரக ஆய்வாளா் சரவணன், கடையம் வில்வ வனநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் கேசவராஜன், ஊராட்சித் தலைவா்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா, மந்தியூா் கல்யாணசுந்தரம், எஸ்.கே.டி காமராஜ், தென்காசி மாவட்ட மக்கள் செய்தித் தொடா்பு அலுவலா் கருப்பண்ண ராஜவேல், சோ்மதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.