நாகப்பட்டினத்திற்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புக் குழுவினர்!
டித்வா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ராதாபுரத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் நாகப்பட்டினத்திற்கு விரைந்து சென்றனா்.

தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா்.
Updated On :29 நவம்பர் 2025, 6:46 pm








