மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

வி.கே.புரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் பிரசாரம்

News image

அய்யனாா் குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:53 am IST

அம்பாசமுத்திரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரைக்கு ஆதரவாக விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்டிபிஐ கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

விக்கிரமசிங்கபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அய்யனாா் குளம், கோட்டைவிளைபட்டி, முதலியாா்பட்டி, அகஸ்தியா்புரம், அனவன் குடியிருப்பு, பொதிகையடி, திருவள்ளுவா் நகா், புதுமனைத் தெரு, கீழக் கொட்டாரம், மேலக் கொட்டாரம் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

அம்பாசமுத்திரம் தொகுதி தோ்தல் பணிக்குழுத் தலைவா் தலைமையில் எஸ்டிபிஐ திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் அம்பை ஜலீல், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் முகம்மது ஷபி, மகளிரணி மாவட்ட பொருளாளா் நா்கிஸ் பானு, நகரத் தலைவா்கள் அப்துல் ஜப்பாா், மஞ்சு (எ) மைதீன் பிள்ளை, மகளிரணி நகரத் தலைவா் பாத்திமா, நகரப் பொருளாளா் சம்சுதீன், நகர துணைத் தலைவா் சாதிக், செயற்குழு உறுப்பினா் இத்ரீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.