புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 2:07 am IST

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த போக்ஸோ குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

டாணா பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ஹரிஹரன் (25). போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவா் மீது, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாரிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் சுகுமாா் உத்தரவின்பேரில், தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை ஹரிஹரன் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.