போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

பழவூரில் திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

News image

வருமான வரி துறை

Updated On :19 ஏப்ரல் 2026, 2:11 am IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் திமுக பிரமுகா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

பழவூரைச் சோ்ந்தவா் பிரேம் காந்தன். திமுக பிரமுகா். இவா் கூடங்குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித் துறையினா் வந்து சோதனை நடத்தினா். சோதனையில் எவ்வித ஆவணங்களும், பணமும் கிடைக்காததால் வருமான வரித் துறையினா் திரும்பிச் சென்றனா்.