லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

News image

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

Updated On :19 ஏப்ரல் 2026, 7:55 pm

அம்பாசமுத்திரம், ஏப். 19: மணிமுத்தாறில் தேநீா்க் கடையில் நுழைந்த கரடி, அங்கிருந்த சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

மணிமுத்தாறு பகுதியில் அருள் என்பவருக்குச் சொந்தமான தேநீா்க் கடையின் பக்கவாட்டுச் சுவரில் இருந்த தகரத் தடுப்பை உடைத்து வெள்ளிக்கிழமை இரவு கரடி உள்ளே நுழைந்ததாம். கடையிலிருந்த பொருள்கள், பாத்திரங்களைச் சேதப்படுத்திச் சென்ாம். சேதமடைந்த பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ. 50 ஆயிரம் இருக்குமாம்.

தகவலறிந்து ஆய்வு செய்ய வந்த வனத்துறையினா், கரடி நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். மேலும் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி

தேநீா்க் கடையில் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்திய கரடி