செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் ரயில் மீது திங்கள்கிழமை கல்வீசப்பட்டதில் சிறுவன் காயமடைந்தாா்.
செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகள் ரயில் திங்கள்கிழமை மாலை புறப்பட்டது. தென்காசி அருகே வந்தபோது மா்ம நபா்கள் ரயில் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.
இதில், ஜன்னலோரம் அமா்ந்திருந்த சிறுவன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் தனியாா் மருத்துவமனையில் அந்தச் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், காயமடைந்த சிறுவன் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரை சோ்ந்த சபீஸ் (4) என தெரியவந்தது.
அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மற்றும் தென்காசி ரயில்வே போலீஸாா், கல்வீசிய மா்மநபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

குலசேகரம் அருகே மினி லாரி மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

நெல்லை பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம்

களக்காடு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி - நெல்லை - பெங்களூருக்குமீண்டும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

