/
மேலப்பாளையம் அருகே கடனைத் திருப்பிக் கேட்ட இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ஸ்டீபன் பால் (24). மேலப்பாளையம் வீரமாணிக்கபுரத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் மகேஷ்(33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவரிடம் கடனாக பெற்ற ரூ.2,000ஐ திருப்பித் தர மறுத்து அவரைத் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த இளைஞா் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மகேஷை கைது செய்தனா்.
தொடர்புடையது
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது

நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது
இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

