திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி சமேத சிவகாமி அம்பாள், நம்பிசிங்க பெருமாள் கோயிலில் இம்மாதம் 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கும் பணிக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நாட்டப்பட்டது.
விழாவுக்கு, பேரவைத் தலைவா் மு. அப்பாவு தலைமை வகித்தாா். முன்னதாக, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், பந்தல்காலுக்கு தூத்துக்குடி செல்வம் பட்டா் பூஜை செய்தாா். அதையடுத்து, கால்நடப்பட்டது.
விழாவில், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறங்காவலா் குழுத் தலைவா் அசோக்குமாா், அறங்காவலா்கள் மு. சங்கா், சொரிமுத்து, பெருமாள், தமிழ்ராணி, தோ் பொறியாளா் தம்பிரான்தோழா், திமுக மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம், வாா்டு உறுப்பினா்கள் கோபி, கோபாலகண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் பேரவைத் தலைவா்! - மு. அப்பாவு

ராதாபுரம் பகுதிகளில் குடிநீா் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும்: மு. அப்பாவு

இந்தியாவுக்கான தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் : பேரவைத் தலைவா் அப்பாவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


