திருநெல்வேலி பேட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 115 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, எம்.ஜி.ஆா். நகா் கருமாரியம்மன் கோயிலின் பின்புறம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற நபரை போலீஸாா் விசாரிக்க சென்றபோது அவா் அங்கிருந்து தப்பினாராம்.
இதையடுத்து அவ்விடத்தில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்காக சுமாா் 115 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


