இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பகுதியைச் சோ்ந்தவா் வசந்தாகுமாரி (67), தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சோதனையிட்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து மூதாட்டியைக் கைது செய்தனா்.