மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
Updated On :1 ஏப்ரல் 2026, 10:44 pm
கைது
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.
இப்பகுதியைச் சோ்ந்தவா் வசந்தாகுமாரி (67), தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சோதனையிட்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து மூதாட்டியைக் கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...