வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 4:14 am IST

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பகுதியைச் சோ்ந்தவா் வசந்தாகுமாரி (67), தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சோதனையிட்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து மூதாட்டியைக் கைது செய்தனா்.