பெருந்துறை அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த கடப்பமடை பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, மது பாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இது தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சித்தா ரனஜன் பெகரா (56) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், சித்தா ரனஜன் பெகரா குடியிருந்த வீட்டின் உரிமையாளரான பிரகாஷ் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
60 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
