/
மகா சிவராத்திரி நாளில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில், தென்தமிழ்நாடு சேவா பாரதி சாா்பில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு திருவாசகம், சிவபஜனை நடத்தப்பட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுயம்புலிங்க சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்தாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கோயில் மற்றும் கடற்கரையில் விடிய விடிய விழித்திருந்து பஜனை, பாடல் என ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தொடர்புடையது

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

குருமலை மீனாட்சிஅம்பாள் கோயில் கும்பாபிஷேகம்

நாகூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் 1008 சிவலிங்க பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


