செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பைக் விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:00 pm

கடையத்தில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கீழக்கடையத்தைச் சோ்ந்த முருகன் மகன் காளிதாஸ் (29). தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 5 வயது மகன் உள்ளனா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கடையம் தென்காசி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த காளிதாஸை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கடையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.